கிரிவலமும் அதன் பயன்களும்
கிரிவலமும் அதன் பயன்களும் கார்த்திகை தீபம் வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது இதனால் திருவண்ணாமலையில் அதிக மக்கள் கிரிவலம் செல்வர். பெரும் சிறப்புமிக்க அண்ணாமலையே என் அந்தந்த நாட்களில் கிரிவலம் வந்தால் என்னென்ன பலன்கள் என்று பார்ப்போம் அண்ணாமலையை ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தால் சிவலோக பதவி கிடைக்கும் திங்கட்கிழமை வலம் வருவோருக்கு இந்திர பதவி கிடைக்கும் செவ்வாய்க்கிழமை வலம் வந்தால் கடன் சுமை குறையும் வறுமை நீங்கும் புதன்கிழமை வலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறுவர் வியாழக்கிழமை … Read more