சென்னையில் மூடப்படாத மழைநீர் வடிகால் ஆள் நுழைவு குழியில் தவறி விழுந்த பெண் – பரிதாப நிகழ்வு!

A woman fell into the manhole of an unsealed rainwater drain in Chennai – a tragic incident!

சென்னையில் மூடப்படாத மழைநீர் வடிகால் ஆள் நுழைவு குழியில் தவறி விழுந்த பெண் – பரிதாப நிகழ்வு! வடகிழக்கு பருவமழை ஒருசில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிக கனமழையும் பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை பெரம்பூர் அடுத்த பட்டாளம் பகுதியில் மிக கனமழை கடந்த 3 தினங்களாக பெய்து வருகின்றது.  அப்பகுதியில் சாலை முழுவதும் தண்ணீரி மூழ்கியுள்ளது இதனால் மக்களின் நடைமுறை வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. சாலையில் … Read more