உங்க வீட்டில் கெட்ட சக்திகள் இருக்குதா? அதனை உடனே விரட்டும் கருங்காலி திரிசூலம்.!!

    உங்க வீட்டில் கெட்ட சக்திகள் இருக்குதா? அதனை உடனே விரட்டும் கருங்காலி திரிசூலம்.!! செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருக்கக்கூடியவர் முருகப்பெருமான். முருகனின் அருளை பெற கருங்காலியை பயன்படுத்தலாம். அதிலும் கருங்காலியினால் செய்த வேலினை வழிபட்டு வந்தால் இன்னும் விசேஷமானது. கருங்காலி வேலை பூஜையறையில் வைத்து வழிபட வேண்டும். கருங்காலியால் செய்யப்பட்ட திரிசூலத்தை அம்மனுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வது சிறப்பை தரும். திரிசூல வழிபாடு பாதுகாப்பையும், செல்வத்தையும் தருகிறது. கருங்காலி … Read more