300 கோடி மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்! நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டேக்கா கொடுக்கிறாராம்!!

300 கோடி மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்! நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டேக்கா கொடுக்கிறாராம்!!

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா கடந்த சில நாட்களுக்கு முன் மோசடி வழக்கில் சிக்கிக் கொண்டார். இந்த வழக்கை ராமநாதபுரம் மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்திய சென்னையை சேர்ந்த நீதிமணி ராமநாதபுர ஆசிரியர் ஆனந்த் உள்ளிட்டோர் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக ஞானவேல் ராஜாவின் மீது புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு வழக்கின் கீழ் ஞானவேல் ராஜாவிற்கு சம்மன் அனுப்பி, நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டது இந்த சம்பவத்திற்கு முன்னாள் காவல்துறையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க … Read more