அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு நீதிமன்றம் வைத்த செக்! தமிழக அரசு கொண்டுவரும் புதிய செயல்முறை!
அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு நீதிமன்றம் வைத்த செக்! தமிழக அரசு கொண்டுவரும் புதிய செயல்முறை! கோவை அரசு மருத்துவமனையில் தேவைக்கும் அதிகமாக மருந்து மற்றும் மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட பல மருந்து மாத்திரைகள் காலாவதியாகி உள்ளது. ஏன் இத்தனை மருந்துகளும் காலாவதியானது, எதற்காக இவ்வளவு கொள்முதல் செய்யப்பட்டது என அம்மருந்து காப்பக பொறுப்பாளர் முத்துமலை ராணியிடம் பல கேள்விகளை எழுப்பினர். அது மட்டுமின்றி மருந்து மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டு தற்பொழுது காலாவதியாகி நஷ்டம் … Read more