நாளை இம்மாநில அரசு அலுவலங்கள் செயல்படாது! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

No more pensions for the heirs of this civil servant! Here is the important information that came out!

நாளை இம்மாநில அரசு அலுவலங்கள் செயல்படாது! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா பெருத்தொற்றிலிருந்து மக்கள் தற்பொழுது தான் சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் பல்வேறு இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்கவும் மத்திய மற்று மாநில அரசுகள் முன்னேற்பாடுகளை நடத்தி வருகிறது.தற்பொழுது மக்கள் பெருந்தொற்று காரணமாக எங்கும் செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர்.அனைத்து சுற்றுலாத்தளங்களும் கூட்டம் கூடுவதை தடுக்க தற்காலிகமாக மூடியுள்ளனர். நமது தமிழர்கள் பொங்கல்,தீபாவளி கொண்டாடுவது போன்று கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்படும்.அந்தவகையில் … Read more