மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Free laptops for students! Sudden announcement issued by the Chief Minister!

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்று காரணமாக மக்கள் நலன் கருதி அந்தந்த மாநில அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்தியது.அதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கும் கல்லூரி மற்றும் பள்ளிகள் மூடப்பட்டது.அவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடந்த வண்ணமகதான் உள்ளது.இந்நிலையில் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.அதில் பல திட்டங்களுக்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.அந்த ஒப்புதல்கள் கீழ்க்கண்டவற்றில் காணலாம்: இந்த கூட்டத்தில் ஆந்திரா முழுவதும் கால்நடைகளுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு … Read more

50% ஊழியர்களுடன் இனி நிறுவனங்கள் இயங்கும்! மாநில அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Companies no longer run with 50% employees! New announcement issued by the state government!

50% ஊழியர்களுடன் இனி நிறுவனங்கள் இயங்கும்! மாநில அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு மக்கள் நலன் கருத்தி ஊரடங்கை அமல்படுத்தினர்.அதன் பலனாக கொரோனா பரவலானது சற்று குறைய ஆரம்பித்தது.அதனையடுத்து மக்கள் வெளியே செல்லவே கொரோனாவின் 2 வது அலையானது கோரதாண்டவம் எடுத்து ஆட ஆரம்பித்துவிட்டது.மக்கள் நலன் கருதி தொற்று பரவாமல் இருக்க அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.கொரோனா தொற்றின் ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி … Read more

வேலையில்லாமல் திண்டாடுகிறீர்களா? அரசாங்கம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Are you unemployed? Super announcement by the government!

வேலையில்லாமல் திண்டாடுகிறீர்களா? அரசாங்கம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! படித்து முடித்தவர்கள் வேலையில்லாமல் பலர் திண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் தமிழக அராசங்கம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு மின்சார துறையில் வேலைவாய்ப்பை அரிவித்துள்ளனர்.மின்சார உற்பத்தி நிலையத்தில் செயலாற்றும் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானத்தில் பணியாற்ற காலியிடங்கள் உள்ளது. இந்த வேளையில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கிலாம்.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  அரசுத்துறையில் வேலை பெற்றுக்கொள்ளுங்கள்.இந்த எலக்ட்ரிசியன் பணிக்கான காலியிடங்கள் தற்போது அறிவித்துள்ளனர்.வலைப்பதிவின் மூலம் … Read more

பென்சன் வாங்குபவரா நீங்கள் இதை முதலில் செய்யுங்கள்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Benson Buyer Do This First! Government announces Action!

பென்சன் வாங்குபவரா நீங்கள் இதை முதலில் செய்யுங்கள்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஓய்வு பெரும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது தான் பென்சன்.இந்த பென்சன் தொகையை வாங்குவதற்கு பெருமளவு அரசு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.பென்சன் தொகையை பெறுவதற்கு மத்திய சிவில் சர்வீஸ் 1972 விதி 59 ன் படி பின்பற்றபடுகிறது.இந்த பென்சன் தொகையை பெறுவதற்கு முதலில் ஓய்வு பெரும் ஆறு மாதத்திற்கு முன்தாகவே  ஓய்வுதியம் பெறுவதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் சமர்பிக்காமல் அதனுள் இறந்துவிடும் அரசு ஊழியர்களுக்கு … Read more