கோவில் நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட தடை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!
கோவில் நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட தடை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் கோவில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கைச் சேர்ந்த தினகரன், விக்னேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “சிங்கம்புணரி தாலுகா, வடக்கு சிங்கம் புணரி பகுதியில் கோவில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அரசு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு … Read more