அரசு மருத்துவமனை கழிவறையில் வாலிபர் தற்கொலை… பல நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…

  அரசு மருத்துவமனை கழிவறையில் வாலிபர் தற்கொலை… பல நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…   புதுச்சேரியில் அரசு மருத்துவமனை ஒன்றில் உள்ள கழிவறையில் வாலிபர் ஒரு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சில நாட்களுக்கு பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.   புதுச்சேரியில் சஞ்சீவ் நகர் மாரியம்மன் கோவில் தெருவில் ராஜ்குமார் என்ற வாலிபர் வசித்து வருகிறார். கொத்தனாரக வேலை செய்யும் ராஜ்குமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட … Read more