இம்மாதம் 11 ஆம் தேதி இரண்டாம் சுற்று கலந்தாய்வு! கல்லூரிகளை மாற்ற விரும்புவோரும் பங்குபெறலாம்!

Second round consultation on 11th of this month! Those who want to change colleges can also participate!

இம்மாதம் 11 ஆம் தேதி இரண்டாம் சுற்று கலந்தாய்வு! கல்லூரிகளை மாற்ற விரும்புவோரும் பங்குபெறலாம்! தமிழகத்தில் சித்தா,ஆயுர்வேத யுனானி.ஹோமியோபதி ஆகிய படிப்புக்ளுக்கு ஐந்து அரசு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த கல்லூரிகள் மொத்தம் 330 இடங்கள் இருக்கின்றது.அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றது.அதுபோலவே 26 தனியார் கல்லூரிகளில் 1990 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது. அதில் மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம், மாநில அரசிற்கு 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு உள்ளது.நடப்பாண்டில் அரசு … Read more

மருத்துவ படிப்பிற்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வு! முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு!

Second round consultation for medical studies! Result Release Date Released!

மருத்துவ படிப்பிற்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வு! முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு! தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது.இந்நிலையில் முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.மேலும் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதனையடுத்து முதல் … Read more

மருத்துவ படிப்பில் இனி இந்த பாடத்தை வைக்க கூடாது! உச்சநீதிமன்றம் வெளியிட்ட  அதிரடி உத்தரவு!

This course should no longer be included in the medical curriculum! Action order issued by the Supreme Court!

மருத்துவ படிப்பில் இனி இந்த பாடத்தை வைக்க கூடாது! உச்சநீதிமன்றம் வெளியிட்ட  அதிரடி உத்தரவு! பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நடத்தப்படும் இருவிரல் சோதனை தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளான நபருக்கு இருவிரல் பரிசோதனை நடத்த கூடாது.ஆனால் இந்த நடைமுறை இன்றும் நடைமுறையில் இருப்பது வருந்தத்தக்கதாகும்.மேலும் இந்த சோதனை ஆணாதிக்க மனோபாவம் கொண்டது. … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! இவர்களின் கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியீடு!

Attention NEET passers! The results of their consultation are published today!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! இவர்களின் கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியீடு! தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடைபெறவில்லை அதனையடுத்து நடப்பாண்டில் தான் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் எராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவந்தது.இந்நிலையில் தமிழகத்தில் … Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவ படிப்பில் கூடுதலகா இட ஒதுக்கீடு!

The announcement made by Minister Ma Subramanian! Additional reservation in medical studies!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவ படிப்பில் கூடுதலகா இட ஒதுக்கீடு! கடந்த 17ஆம் தேதி  சென்னையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பில் நடப்பாண்டின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவோ மற்றும் பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் ,தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் என மொத்தம் 6067 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு!

attention-students-who-have-cleared-neet-exam-the-announcement-made-by-minister-ma-subramanian

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று முன்தினம் சென்னையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பில் நடப்பாண்டின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவோ மற்றும் பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் ,தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் என மொத்தம் 6067 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் … Read more

கடனை திருப்பி கட்ட முடியாததால் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.. விஷம் குடித்து தற்கொலை!..

கடனை திருப்பி கட்ட முடியாததால் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.. விஷம் குடித்து தற்கொலை!.. ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு தென்வடல் தெருவை சேர்ந்தவர் தான் நடராஜ். இவரது மனைவியின் பெயர் ஜெயமணி.இவருடைய வயது 60. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளார்கள். கொரோனா காலகட்டத்தில் இவர் குடும்பத்திற்கு வருமானம் இல்லாததால் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நடராஜ் மட்டும் அவரது மகன்கள் கடனை கொடுக்க முன் வராததால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் சில … Read more

நீட் தேர்வு ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை! தேசிய தேர்வு முகமை விளக்கம்!

students-request-to-postpone-neet-exam-national-examination-agency-description

நீட் தேர்வு ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை! தேசிய தேர்வு முகமை விளக்கம்! 2018ஆம் ஆண்டு  நடத்தப்பட்ட நீட் தேர்வு இயற்பியல்,வேதியல்,விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களில்லிருந்து வினாக்கள் கேட்கப்படும்.ஒவ்வொரு பாடத்திலும் 45 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 180 வினாக்கள் இந்த தேர்வில் இடம்பெறும் எனவும் அதற்கான மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு வினாவின் பதில் சரியாக இருந்தால் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு  வினாவிற்கு தவறான பதில் அளிக்கப்பட்டால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் ஒரு … Read more