புத்தாண்டில் ஜப்பான் மக்களுக்கு அதிர்ச்சி! பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

புத்தாண்டில் ஜப்பான் மக்களுக்கு அதிர்ச்சி! பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஜப்பான் நாட்டில் நேற்று(ஜனவரி1) நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகள் ஏற்பட்டது. புத்தாண்டில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் 50 முறை சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது.  மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் 10 … Read more

தம்பதியினருக்கு அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! குழந்தை பெற்றால் ரூ 3 லட்சம் மானியமாக வழங்கப்படும்! 

Happy news released by the government to the couple! If you have a child, you will get a grant of Rs 3 lakh!

தம்பதியினருக்கு அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! குழந்தை பெற்றால் ரூ 3 லட்சம் மானியமாக வழங்கப்படும்! ஹங்கேரிய நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க புதிய திட்டத்தை அறிமுகம்ப்படுத்தியுள்ளது. அப்போது அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் கூறுகையில் வலதுசாரி தேசியவாதிகள் ஹங்கேரியில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்த்து வருகின்றனர்.ஹங்கேரியின் மக்கள் தொகையில் ஆண்டுக்கு 32,000 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகின்றது.நாட்டில் மக்கள் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக இளம் தம்பதியினருக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டி இல்லாமல் … Read more

ஜப்பான் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பதட்டத்தில் மக்கள்!

ஜப்பான் நாட்டில் தற்போது ஒரு சில முக்கிய பகுதிகளில், கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவிலான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். முக்கியமாக ஜப்பானின் இட்டோகாவா என்ற பெருநகரில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் வீடு திரும்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிலர் கைகளில் குடை விரித்தவாறு நடந்து செல்கின்றனர். இதனால் தற்போது ஜப்பான் நாட்டில் … Read more