விவசாயிகளுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு! சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்து விட்டீர்களா? இல்லை என்றால் உடனே இதைச் செய்யுங்கள்!

தமிழகத்தில் சம்பா பருவ பயிர் காப்பீட்டை வரும் நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதற்காக இன்றும், நாளையும் பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்கும் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நடப்பாண்டில் சம்பா நெற்பயிரை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய … Read more

நோய்த்தொற்று எதிரொலி! பாடத்திட்டங்கள் குறைப்பு!

நோய் தொற்று காரணமாக, ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தை குறித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இணையதளம் மூலமாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் 2021 இருபத்தி இரண்டாம் ஆண்டுக்கான வகுப்புகள் தற்சமயம் இணையதளம் மூலமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக … Read more

சுதந்திர தின விழா! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

நோய்த்தொற்று பரவல் இருக்கின்ற சூழலால் சுதந்திர தின நிகழ்ச்சிகளை காண்பதற்கு பொதுமக்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி காலை 9 மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், … Read more

தமிழக அரசின் அதிரடி உத்தரவு! மாணவர்கள் மகிழ்ச்சி!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அரசு கல்லூரிக்கான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கடந்த 50 தினங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள் இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு இசைவு அளித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எம்பிபிஎஸ் பட்டப் படிப்பிற்கு ஒரு வருட கட்டணமாக 13 ஆயிரத்து 610 ரூபாயும், பிடிஎஸ் என்ற பட்டப் படிப்பிற்கு ஒரு வருடக் கட்டணமாக 16,610 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது பிஎஸ்சி நர்சிங் பிசியோதெரபி … Read more

டோக்கன் களில் தலைவர்கள் படத்திற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!

பொங்கல் பரிசு தொகை கொடுக்கப்படும் டோக்கன்களில் தலைவர்களுடைய புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி எல்லா ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சேலத்தில் ஆரம்பித்த முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் முதலமைச்சர் பரிசுத்தொகை அறிவித்ததற்கு எதிர்ப்பும், … Read more

உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு போட்ட முக்கிய உத்தரவு! அதிர்ச்சியில் முதல்வர்!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவ படிப்பு படிப்பதற்கான வாய்ப்பை இழந்த 4 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு எம்.பி.பிஎஸ் சீட் மற்றும் ஒரு பி.டி.எஸ் சீட்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும். என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கும் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் கட்டணம் செலுத்த இயலாமல் மருத் மருத்துவ படிப்பை கைவிட்டு விடுகிறார்கள். இதனை அடுத்து தனியார் … Read more