கல்லூரி பாடத்தித்திட்டத்தில் சைபர் கிரைம் பாடம்… கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி அறிவிப்பு!!

  கல்லூரி பாடத்தித்திட்டத்தில் சைபர் கிரைம் பாடம்… கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி அறிவிப்பு…   புதுச்சேரியின் கல்லூரிகளில் சைபர் கிரைம் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் அறிவித்துள்ளார்.   புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துதல் தொடர்பாகவும், மாதிரி கிராமம் ஏற்படுத்துதல் தெடர்பாகவும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி ஆளூநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.   புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற … Read more

அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக காங்கிரஸ் கட்சிகள் தடுத்தன! ஆளுநர் தமிழிசை சௌவுந்தர்ராஜன் பேட்டி!!

அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக காங்கிரஸ் கட்சிகள் தடுத்தன! ஆளுநர் தமிழிசை சௌவுந்தர்ராஜன் பேட்டி!   அப்துல்கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தடுத்ததாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.   புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் அளித்த பேட்டியில் “புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து என்பதை திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். … Read more

ஜிப்மர் விவகாரத்தில் விளம்பரத்திற்காக தமிழக எம்.பி.க்கள் போராட்டம் – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றச்சாட்டு!!

ஜிப்மர் விவகாரத்தில் விளம்பரத்திற்காக தமிழக எம்.பி.க்கள் புதுச்சேரிக்கு வந்து போராட்டம் நடத்துவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம்சாட்டி உள்ளார். இந்திய அஞ்சல் துறை சார்பில், கைவினைஞர்கள், ஏற்றுமதியாளர்களுக்கான ஏற்றுமதி மற்றும் அஞ்சல் வழி ஏற்றுமதி மையம் குறித்த அறிமுகக் கூட்டம் தனியார் உணவகத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்று கூட்டத்தை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 2 மணி … Read more