அரசு ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு! 14 பேர் பரிதாப பலி!

Government supporters fired on! 14 killed in tragedy

அரசு ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு! 14 பேர் பரிதாப பலி! மேற்கு ஆப்பிரிக்கா பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றுதான் பர்கினோ பாசோ. அந்த பகுதிகளில் உள்ள நைஜீரியா, மாலி போன்ற நாடுகளில் எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதனால் பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டின் … Read more

அரசு ஊழியர்களுக்கு இது கண்டிப்பாக வழங்கப்படும்! அதிரடி காட்டிய தலீபான்கள்!

This will definitely be provided to government employees! Taliban in action!

அரசு ஊழியர்களுக்கு இது கண்டிப்பாக வழங்கப்படும்! அதிரடி காட்டிய தலீபான்கள்! ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்தது. அந்த போரில் தலிபான்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கனின் ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலீபான்களின் கையில் போய்விட்டது என்ற செய்தி வெளிவர தொடங்கியதுமே உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை தொடங்கி விட்டன. இதற்கு உலக … Read more