சென்னையை பசுமையாக்கும் சிங்கார சென்னை திட்டம்: விரைவில் திறக்கப்பட உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானம்! 

சென்னையை பசுமையாக்கும் சிங்கார சென்னை திட்டம்: விரைவில் திறக்கப்பட உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானம்!  சென்னை மாநகரை பசுமையான நகரமாக மாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் நகரின் மேம்பாலங்களின் கீழ் பகுதியில் செடிகள் வளர்க்கின்றனர். பாலத்தின் தூண் பகுதி முழுவதும் செடிகள் படர விடப்பட்டுள்ளது. இதனால் பார்ப்பதற்கு பசுமையாகவும் அழகாகவும் உள்ளது. பாலங்களின் கீழ் பகுதியில் உள்ள இடங்களில் அழகிய செடிகள், மின் … Read more