டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் மோசடி ஓய்வுபெற்ற அதிகாரிகள் கைவரிசை

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் மோசடி ஓய்வுபெற்ற அதிகாரிகள் கைவரிசை டி.என்.பி.எஸ்.சி என்று சொல்லப்படுகின்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசிற்கு தேவையான அனைத்து நிலை பணியாளர்களையும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாக உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் ஒற்றை வாய்ப்பாக இந்த அரசுத்தேர்வுகள் மட்டுமே உள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக வெளிவரும் அடுக்கடுக்கான முறைகேடுகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் … Read more