8 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் திறப்பு..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில், திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் நவ. 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இது … Read more