தொங்கும் பாலம் அறுந்து விழுந்த விபத்து: 9 பேர் கைது! 141 ஆக உயிரிழப்பு அதிகரிப்பு!

தொங்கும் பாலம் அறுந்து விழுந்த விபத்து: 9 பேர் கைது! 141 ஆக உயிரிழப்பு அதிகரிப்பு!

தொங்கும் பாலம் அறுந்து விழுந்த விபத்து: 9 பேர் கைது! 141 ஆக உயிரிழப்பு அதிகரிப்பு! குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சூ என்ற ஆற்றின் குறிக்கே கட்டப்பட்ட தொங்கும் பாலம் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி அறுந்து விழுந்தது. அதாவது விடுமுறை தினமான அக்டோபர் 30ம் தேதி சத் பூஜையை முன்னிட்டு, வழிபடுவதற்காக சென்ற 500க்கும் மேற்பட்டவர்கள் பாலம் அறுந்து விழுந்ததில் ஆற்றினுள் மூழ்கினர்.தற்போது வரை மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில்,இதுவரையில் 141 பேர் … Read more