பெண்ணை பலவந்தப்படுத்திய பஞ்சாயத்து உறுப்பினர்! இணையம் மூலம் ஏற்பட்ட விபரீதம்!

Panchayat member who raped a woman! Disaster caused by the internet!

பெண்ணை பலவந்தப்படுத்திய பஞ்சாயத்து உறுப்பினர்! இணையம் மூலம் ஏற்பட்ட விபரீதம்! தற்போது வரும் பெரும்பான்மையான செய்திகளில் தவறு செய்பவர்களுடன் எப்படி பழக்கம் என்றால் இணையதளம் அல்லது முகநூல் என்றே குறிப்பிடுகிறார்கள். இணையத்தில் யாரும் உண்மையான தொழில், படிப்பு, விலாசங்களை பதிவிடுவதில்லை என்பதை நாம் எப்போது உணர்கிறோமோ? அப்போது தான் இதன் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறையும். பெங்களூர் புறநகர் பகுதியில் ஆனேக்கல் தாலுக்கா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியான பிளவரஹல்லியை சேர்ந்த அகமது பாஷா. இவர் … Read more