ஆதிபுருஷ் திரைப்படத்தை காண தியேட்டருக்குள் வந்த குரங்கு! ஜெய் ஸ்ரீ ராம் என ரசிகர்கள் ஆரவாரம்!

ஆதிபுருஷ் திரைப்படத்தை காண தியேட்டருக்குள் வந்த குரங்கு! ஜெய் ஸ்ரீ ராம் என ரசிகர்கள் ஆரவாரம்!   உலகம் முழுவதும் நடிகர் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படதத்தை காண்பதற்கு திடீரென்று தியேட்டருக்குள் குரங்கு ஒன்று வந்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் ஜெய் ஸ்ரீராம் என்ற பாடலை பாடி ஆரவாரம் செய்தனர்.   நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை கிரித்தி சனோன், சயிப் அலிகான், … Read more

ஞானவாபி மஸ்ஜித் விவாகரத்தில் அனைத்து உரிமை மனுக்களையும் இணைத்தது வாரணாசி மாவட்ட நீதிமன்றம்!!

ஞானவாபி மசூதி விவாகாரத்தில் உரிமையியல் மனுக்கள் அனைத்தையும் வாரணாசி மாவட்ட நீதிமன்ற ஒன்றாக இணைத்தது. வாராணசி ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிங்கார கௌரி அம்மன், விநாயகர், ஹனுமன் ஆகியவற்றுக்கு தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரியும், டெல்லியை ராக்கி சிங் உள்ளிட்டோர் தாக்கல் செய்த உரிமையியல் மனுக்களை விசாரணைக்கு ஏற்பதை எதிர்த்து மசூதி கமிட்டி வாராணசி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா விசாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த மனுக்கள் … Read more

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் வழிபாடு செய்வது எதற்காக?

வெண்ணெய் எப்படி உருகுகிறதோ அதைப்போல ராம நாம ஜெபத்தால் ஆஞ்சநேயரும் தன் உள்ளம் உருகுகிறார் என செல்லப்படுகிறது. வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும், போர்க்களத்திலே வீர ஹனுமான் பாறைகளையும், மலைகளையும், பெயர்த்தெடுத்து கடுமையான போர் புரிந்தார். அவர் கடுமையாக போர் புரிந்ததின் விளைவாக அவருடைய உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக வெண்ணெய் சாத்தி வழிபட்டு வருகிறோம். ஹனுமன் போர்க்களத்தில் மூர்க்க குணம் கொண்ட அரக்கர்களை தன்னுடைய உடல் வலிமை காரணமாக, வடை தட்டுவதைப் போல தட்டி துவம்சம் … Read more

அனுமன் பிறந்த இடம் இதுதானாம்!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது திருமலையில் ஆகாச கங்கை தீர்த்தம் அருகில் இருக்கின்ற அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அனுமன் பிறப்பிடம் பல ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சென்ற ஜூலை மாதம் 30 மற்றும் 31 ஆம் தேதி கருத்தரங்கு நடைபெற்றது அதில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பீடாதிபதிகள், மடாதிபதிகள், தொல்லியல் துறை அறிஞர்கள் பலர் பங்கேற்றனர். அவர்கள் தெரிவித்த ஆலோசனையின் படி அதோடு தகவல் தொடர்பான … Read more

ஹனுமனை வழிபட்டால் ஏற்படும் பலன்கள்!

ராமாயணத்தில் வரும் ஹனுமன் அனேக சிறப்புகளை பெற்றவர். மனிதனாக பிறந்து மனிதனாகவே வாழ்ந்த ராமபிரானின் முதன்மை கட்டணம் மற்றும் தூதுவராகவும், இருந்து சிறப்பு வாய்ந்தவர் அனுமன் நம்முடைய நாட்டின் perumalukku இணையாக ஆஞ்சநேயருக்கும் அனேக கோவில்கள் இருக்கின்றன. இப்போது இருக்கும் பரபரப்பான உலகத்தில் கடவுள் வழிபாடு செய்வதற்கு கூட பலருக்கு நேரமில்லை இறைவனின் அருளைப் பெறுவதற்கு ஆடம்பரமான பூஜை செய்வது தான் வழி என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. அந்த விதத்தில் ஆஞ்சநேயரின் அருளை பெறுவது மிகவும் … Read more