இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து வசூல்வேட்டை! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை!!

இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து வசூல்வேட்டை! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து அபராதம் வசூல் செய்யும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் சமீபத்தில் கொலை, தொடர் திருட்டு, வெடிகுண்டு கலாச்சாரம், இரவில் மது அருந்துவிட்டு கலவரம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு தொடர்பாக புகார் எழுந்த நிலையில், மாநிலத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவும், … Read more