நிறைமாத கர்ப்பிணி பயத்தினால் செய்த செயல்! பதைபதைத்த குடும்ப உறுப்பினர்கள்!
நிறைமாத கர்ப்பிணி பயத்தினால் செய்த செயல்! பதைபதைத்த குடும்ப உறுப்பினர்கள்! மாண்டியா மாவட்டம் கே ஆர் பேட்டை தாலுக்கா சாசலு கொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் ஹாசன் மாவட்டத்தில் சென்னராய தாலுகா சரவணபெலகோலா வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சில்பாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் இரண்டு குழந்தைகளுமே சொல்லிவைத்தாற்போல 17 நாட்களுக்குள் உயிரிழந்து விட்டன. இதன் … Read more