நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது, இதனால் தமிழ்நாடு மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான முதல் மிக கனமழை வரையில் பெய்து வருகின்றது. தலைநகர் சென்னையில் பெய்த மழையின் காரணமாக, மாநகரம் மறுபடியும் வெள்ளத்தில் சிக்கி இருக்கிறது. திருநின்றவூர், முடிச்சூர், தாம்பரம், உள்ளிட்ட புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருக்கும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு உண்டாகியிருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு … Read more

சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு வங்ககடலில் நிறைவேறும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை … Read more

தொடரும் கனமழை! சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

தொடரும் கனமழை! சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மறுபடியும் கனமழை பெய்ய ஆரம்பித்து இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை செய்துவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை ஆரம்பித்த மழை பிற்பகலில் மிதமாகவும் அதன்பிறகு அதிகமாகவும் பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. அதேபோல சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை … Read more

தலைநகர் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! நிம்மதி இழந்த சென்னைவாசிகள்!

தலைநகர் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! நிம்மதி இழந்த சென்னைவாசிகள்!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. காலையில் சற்று நேரம் ஓய்வெடுத்த மழை மீண்டும் வேகமெடுக்க தியாகராய நகர், கேகே நகர், வடபழனி, கோடம்பாக்கம்,திருவான்மியூர், புரசைவாக்கம் உட்பட தாழ்வான பகுதிகளில் வழக்கம்போல மழை நீர் சூழ்ந்து தீவுகளை போல காட்சியளித்தன. நகரத்தின் பிரதான … Read more