தமிழகத்தை வெளுத்து கட்டும் வடகிழக்கு பருவமழை!! இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தை வெளுத்து கட்டும் வடகிழக்கு பருவமழை!! இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன் தொடங்கிய நிலையில் இந்த மாத இறுதி வரை நீட்டிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கிய பருவமழையால் விவசாயம் செய்ய போதிய நீர் இல்லை என்று வருந்திய விவசாயிகளை கலங்கடிக்கும் விதமாக தொடர்ந்து கொட்டி தீர்த்து விவசாய பயிர்களை மூழ்கடித்து வருகிறது. தமிழகத்தின் ஆறு, ஏரி, … Read more