தென் தமிழகத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை! அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
தென் தமிழகத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை! அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு! தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகரில் இன்று(டிசம்பர்18) நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது. குமரிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதே போல விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட சில … Read more