அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம்! துள்ளி குதித்த ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி!

அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம்! துள்ளி குதித்த ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா நூராவும், பள்ளி தினங்களிலிருந்து உறவுமுறையில் பழகி வந்திருக்கிறார்கள். இந்தநிலையில், அவர்கள் கல்லூரிக்கு சென்ற பின்னரும் கூட அவர்களுடைய நட்பு தொடர்ந்திருக்கிறது. பட்டப் படிப்பை முடித்தவுடன் பிரிய மனமின்றி இருவரும் தம்பதியினர் போல ஒன்றாக வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாடகைக்கு வீடெடெடுத்து தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விவரத்தை அறிந்து கொண்ட இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். … Read more

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! மகிழ்ச்சியில் ராகுல்காந்தி!

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! மகிழ்ச்சியில் ராகுல்காந்தி!

சென்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், ராகுல் காந்தி வெற்றி பெற்றதற்கு எதிராக சரிதா நாயர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கின்றது. கேரளாவை சேர்ந்த சரிதா நாயர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், வயநாடு, எர்ணாகுளம் ஆகிய ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்து இருந்தார். சரிதாநாயர் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிறைக்கு சென்று வந்த காரணத்தால், … Read more