அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம்! துள்ளி குதித்த ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி!
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா நூராவும், பள்ளி தினங்களிலிருந்து உறவுமுறையில் பழகி வந்திருக்கிறார்கள். இந்தநிலையில், அவர்கள் கல்லூரிக்கு சென்ற பின்னரும் கூட அவர்களுடைய நட்பு தொடர்ந்திருக்கிறது. பட்டப் படிப்பை முடித்தவுடன் பிரிய மனமின்றி இருவரும் தம்பதியினர் போல ஒன்றாக வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாடகைக்கு வீடெடெடுத்து தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விவரத்தை அறிந்து கொண்ட இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். … Read more