மனுவை விசாரிக்கும் உயர் நீதிமன்றம்! பலிக்குமா முக்கிய கட்சியின் கனவு!
பாஜக சார்பாக நடத்தப்படும் இருக்கின்ற வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மாநில மற்றும் மத்திய அரசுகள் ஊரடங்கு அறிவித்து இருக்கிறார்கள் அது இந்த மாதம் கடைசிவரை நீட்டிக்கப்பட்டு இருக்கின்றது. ஆணை வரும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் மாதம் ஆறாம் தேதி முதல் … Read more