மேற்படிபிற்காக 10 வருட போராட்டத்தை கையில் எடுத்த மாணவி! ஜாதியின் பெயரால் பங்கம்!

The student who took up the struggle of 10 years for the above! Part in the name of caste!

மேற்படிபிற்காக 10 வருட போராட்டத்தை கையில் எடுத்த மாணவி! ஜாதியின் பெயரால் பங்கம்! கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் தீபா மோகன். இவர் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் அங்குள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நேனோ அறிவியல் துறையில் பட்ட மேற்படிப்பை படித்துள்ளார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு அதே துறையில் முனைவர் படிப்பில் சேர்ந்த சில நாட்களில் பேராசிரியர் நந்தகுமார் தன்னை ஜாதியின் பெயரை சொல்லி தவறாக பேசியதாகவும், முனைவர் படிப்பை படிக்க விடாமல் … Read more