மனைவி, மகன் இருவரையும் கொன்று தற்கொலை செய்த இந்தியர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!
மனைவி, மகன் இருவரையும் கொன்று தற்கொலை செய்த இந்தியர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்… அமெரிக்காவில் வசிக்கும் இந்திய நாட்டை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் கன் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் மத்திய அட்லாண்டிக் பகுதியில் உள்ள மேரிலேண்ட் மாநிலத்தில் பால்டிமோர் என்ற பகுதியில் இந்தியாவை சேர்ந்த யோகேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் … Read more