ஊர்க்காவல் படையினை மீட்டெடுக்குமா தமிழக அரசு!

Home Guard-News4 Tamil Online Tamil News

1963 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும், பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்க தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு தான் ஊர்காவல்படை. கடந்த 65 ஆண்டுகளாக காவல்துறைக்கு இணையாக அனைத்து வேலைகளும் அவ்வப்போது உயர் காவல் அதிகாரியின் தேவைகளை பூர்த்தி செய்து தமது பணிகளை திறம்பட செய்து வருகிறார்கள். இதுமட்டுமில்லாமல் விஐபி பாதுகாப்பு, கோவில் திருவிழா பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, சாலை போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு தன்னலமற்ற உதவி செய்து வருகிறார்கள். … Read more

அவர்களை விட இவர்களுக்கு அனுபவம் அதிகம்! அதனால் இதை செய்ய அரசு முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அதிரடி

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

அவர்களை விட இவர்களுக்கு அனுபவம் அதிகம்! அதனால் இதை செய்ய அரசு முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அதிரடி தமிழக காவல் துறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்ட தமிழ்நாடு இளைஞர் காவல் படையில் பணிபுரிந்தவர்களை விட தற்போதுள்ள ஊர்க்காவல் படையில் பணிபுரிவர்களின் அனுபவம் அதிகம் என்பதால் ஊர்க்காவல் படையினரை தகுதியின்படிகாவல்துறையில் சேர்க்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கொரோனா … Read more