எஸ்பிஐ வங்கியில் நாளையுடன் இந்த சலுகை முடிவடைகிறது! வாடிக்கையாளர்க்ளுக்கு இனி வழங்கப்படமாட்டாது!
எஸ்பிஐ வங்கியில் நாளையுடன் இந்த சலுகை முடிவடைகிறது! வாடிக்கையாளர்க்ளுக்கு இனி வழங்கப்படமாட்டாது! ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது.இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறுகிறது.மேலும் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு சலுகைகளை வழங்கி வருகிறது.வாகன கடன் மட்டுமின்றி வீட்டு கடன்களையும் வழங்கி வருகின்றது.மேலும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள சிறப்பு வீட்டுக் கடன் சலுகை நாளையுடன் முடிவடைகிறது. இந்த எஸ்பிஐ வங்கியில் திருமணங்கள்,விடுமுறைகள்,கல்லுரிச் … Read more