அதிகரிக்கும் இரத்த தானம்!! கோவை அரசு மருத்துவமனை டீன் வெளியிட்ட அறிக்கை!!
அதிகரிக்கும் இரத்த தானம்!! கோவை அரசு மருத்துவமனை டீன் வெளியிட்ட அறிக்கை!! கேவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கோவை மாவட்ட அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். இரத்த தானம் செய்வது உடலுக்கு நல்லது. இரத்த தானம் செய்வதால் உடலில் புதிய ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இரத்த தானம் செய்வது இதயத்திற்கு நல்லது. இரத்த தானம் செய்வது மூலமாக புற்று நோய் வருவது தடுக்கப்படுகிறது. இரத்த தானம் செய்வதால் … Read more