1 பட்டனை தட்டுங்கள் உடனே டிக்கெட்டை பெறுங்கள்!! இனி பேருந்தில் செல்ல கையில் காசு தேவையில்லை!!

You don't need cash to ride the bus anymore!! Just click 1 button.. Amazing Coimbatore!!

1 பட்டனை தட்டுங்கள் உடனே டிக்கெட்டை பெறுங்கள்!! இனி பேருந்தில் செல்ல கையில் காசு தேவையில்லை!! தமிழக அரசு பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் எனக் கூறியதும் தனியார் பேருந்துகளின் வருமானம் ஆனது சற்று குறைய தொடங்கியது. இதனை மீட்க தனியார் பேருந்துகள் புதிய நடவடிக்கைகளை அமல்படுத்த ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் தற்பொழுது க்யூ ஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்யும் வசதியை தனியார் பேருந்து ஒன்று கொண்டு வந்துள்ளது. இந்த பேருந்தானது கோவை மாநகரத்தில் … Read more

அதிகரிக்கும் இரத்த தானம்!! கோவை அரசு மருத்துவமனை டீன் வெளியிட்ட அறிக்கை!!

அதிகரிக்கும் இரத்த தானம்!! கோவை அரசு மருத்துவமனை டீன் வெளியிட்ட அறிக்கை!! கேவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கோவை மாவட்ட அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். இரத்த தானம் செய்வது உடலுக்கு நல்லது. இரத்த தானம் செய்வதால் உடலில் புதிய ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இரத்த தானம் செய்வது இதயத்திற்கு நல்லது. இரத்த தானம் செய்வது மூலமாக புற்று நோய் வருவது தடுக்கப்படுகிறது. இரத்த தானம் செய்வதால் … Read more

பள்ளியில் பயிலும் சிறுமிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டம்!!

பள்ளியில் பயிலும் சிறுமிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டம்!! கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் உட்கோட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை ஆசிரியர் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக கோவை ஆனைகட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (54) என்பவரை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். … Read more

மீண்டும் உருவெடுக்கும் கொரோனா தொற்று! இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் பீதியடையும் மக்கள்!

Re-emerging corona infection! In this district, the number of affected people is panicking!

மீண்டும் உருவெடுக்கும் கொரோனா தொற்று! இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் பீதியடையும் மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. பொதுத்தேர்வு,போட்டி  தேர்வு என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை  தொடர்ந்து தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா தொற்று பரவலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும்  ஜனவரி 16 ஆம் தேதி இறைச்சி கடைகள் செயல்பட தடை! மீறினால் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Only in this district on January 16, meat shops are banned! The order issued by the District Collector to take action if violated!

இந்த மாவட்டத்தில் மட்டும்  ஜனவரி 16 ஆம் தேதி இறைச்சி கடைகள் செயல்பட தடை! மீறினால் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! தமிழர்களுக்கே உரிய பாண்டியனா பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும்  கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ 1000 பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கபட்டு வருகின்றது.அதனையடுத்து வெளியூர்களில் பணிபுரியும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊரில் பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்கும், கூட்ட நெரிசலை தடுபதற்கும் சென்னையில் இருந்து … Read more

ஆண் நண்பருடன் பொது இடத்தில் மாணவி செய்த காரியம்! முகம் சுழித்த பொதுமக்கள்!

What the student did in public with a male friend! People who are upset!

ஆண் நண்பருடன் பொது இடத்தில் மாணவி செய்த காரியம்! முகம் சுழித்த பொதுமக்கள்! கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் கிராமத்துக்கு மேற்கே வைதேகி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.அங்கு வனவிலங்கு நடமாட்டம் அதிகளவில் இருப்பதினால் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.அதனால் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் சுற்றுலா பயணிகள் குளித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதினால் கோவையை சேர்ந்த 20 வயது மதிக்க தக்க பெண் அவருடைய … Read more

கனமழை எதிரொலி! இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை!

Heavy rain echo! Ban on public access to these places!

கனமழை எதிரொலி! இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை! தென்கிழக்கு வங்கக்கடலில் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழகம் … Read more

கவுன்சிலரின் அராஜகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Councilor anarchy! Viral video on the Internet!

கவுன்சிலரின் அராஜகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! கோவை மாவட்டத்தின் 34வது வார்டு கவுன்சிலாரக இருப்பவர் மாலதி.இவர் கல்விக்குழு தலைவராகவும் உள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் சுபாஷ்.இவர் அவருடைய வீட்டின் முன்பு மரங்கள் நட்டு வைத்துள்ளார். இவ்வாறு மரங்களை சாலையில் வைக்கக்கூடாது எனவும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் கவுன்சிலர் மாலதி கூறி வந்துள்ளார்.அதன் காரணமாக கவின்சிலர் மாலதி மற்றும் தொழிலாதிபர் சுபாஷ்ற்கும் அடிக்கடி வாக்குவாதம்  ஏற்பட்டு வந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் … Read more

வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு!

Van and motorcycle accident! Police registered a case!

வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு! கோவை மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ்(43). இவர் அவருடைய மோட்டர் சைக்களில் அன்னூர் சாலை கோவில்பாளையம் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியில் பிக்கப் வேன் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.அந்த வேனானது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக மோட்டர்சைகளின் மீது மோதியது. அந்த விபத்தில் விஜயராஜின் வலது கையில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த … Read more

போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை! நீதிமன்றத்தின் உத்தரவு!

government-work-through-fake-documents-court-order

போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை! நீதிமன்றத்தின் உத்தரவு! பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தலைவாசல் பகுதியில் காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடாசலம்.அதே கோவிலில் அலுவலக உதவியாளராக பணி புரிபவர் வெங்கடேஷ்.இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் அப்போது இந்த பணிக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்ற நிலை இருந்தது அதனால் இவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு படித்ததாக கூறி போலி சான்றிதழை கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளனர் என புகார் … Read more