இரவில் திருடச் சென்ற இடத்தில் திருடனுக்கு நேர்ந்த சோகம்… மறுநாள் காலையில் பார்த்த வீட்டு உரிமையாளர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

  இரவில் திருடச் சென்ற இடத்தில் திருடனுக்கு நேர்ந்த சோகம்… மறுநாள் காலையில் பார்த்த வீட்டு உரிமையாளர்க்கு காத்திருந்த அதிர்ச்சி…   தெலுங்கானா மாநிலத்தில் திருடன் ஒருவன் திருடுவதற்காக வீட்டின் சுவரை ஏறி தரை என்று கிணற்றில் குதித்துள்ளான். மறுநாள் வீட்டின் உரிமையாளர் பார்க்கும் பொழுது கிணற்றில் உயிரிழந்து கிடந்த திருடனை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.   தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சரியால் நகர் உள்ளது. அந்த நகரில் உள்ள ஒரு வீட்டில் திருடுவதற்காக திருடன் ஒருவன் இரவில் அந்த … Read more