முதியவரை கடத்தி கொடுமை செய்த மர்ம நபர்கள்! தேடுதல் வேட்டையில் போலீசார்!
முதியவரை கடத்தி கொடுமை செய்த மர்ம நபர்கள்! தேடுதல் வேட்டையில் போலீசார்! பெங்களூரில் ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மல்லத்தஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் ராகவ் ராம். 87 வயதான இவர் தனியாக வசித்து வருகிறார். ராகவ் ராமின் உறவினர்கள் மைசூரில் வசித்து வருகிறார்கள்.அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து இவரை பார்த்து உடல்நலம் குறித்து விசாரித்து செல்வது வழக்கம். ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்பு அங்கிருந்து இங்கு வர யாரும் வருவதில்லை. இதனால் அவர் மட்டும் தனியாக … Read more