4 வயது குழந்தைக்கு நடக்க இருந்த விபரீதம்! மொத்தமாக 12 பேர் அதிரடி கைது!
4 வயது குழந்தைக்கு நடக்க இருந்த விபரீதம்! மொத்தமாக 12 பேர் அதிரடி கைது! கர்நாடக மாநிலத்தில் ராமநகரா என்ற மாவட்டத்தில் பூஹல்லி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுமியை நரபலி கொடுப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்து சேர்ந்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பூசாரி ஒருவர் தனது 12 கூட்டாளிகளுடன் சூனியம் வைத்து கொண்டிருப்பதை சோதனையின் … Read more