க/ பெ ரணசிங்கம் படம் போல் நடந்துள்ள உண்மை சம்பவம்!

க/ பெ ரணசிங்க படத்தில் வரும் கதையைப் போலவே உண்மையான சம்பவம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற கணவர் இறந்து, அதை அந்த நாட்டிலுள்ள கட்டுமான நிறுவனம் சொல்லாமல் மறைப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே டி ஆலங்குளத்தை சேர்ந்தவர் ராஜேஷ்வரன் வயது 35. இவருக்கு சவுந்தரம் என்ற மனைவி வயது 25 ஜெகதீஸ்வரன் வயது 5, … Read more