“ரிஷப் பண்ட் இருக்கும்போது தினேஷ் கார்த்திக்க எடுத்தது முட்டாள்தனம்…” ஜாம்பவான் வீரர் விளாசல்!
“ரிஷப் பண்ட் இருக்கும்போது தினேஷ் கார்த்திக்க எடுத்தது முட்டாள்தனம்…” ஜாம்பவான் வீரர் விளாசல்! இந்திய அணியில் உலகக்கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக்கை எடுத்தது முட்டாள்தனம் என்று இயான் சேப்பல் கூறியுள்ளார். உலகக்கோப்பையில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் பின்வரிசை வீரரும் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் இலக்கை துரத்தும் போது அவுட்டானார். அதே போல நேற்றைய தென் … Read more