வங்காள தேச பெண் கற்பழிப்பு வழக்கில் புதிய திருப்பம்! ஆதாரங்களை திரட்டிட போலீசார்!

New twist in Bengali woman rape case! Police to gather evidence!

வங்காள தேச பெண் கற்பழிப்பு வழக்கில் புதிய திருப்பம்! ஆதாரங்களை திரட்டிட போலீசார்! பெங்களூரு ராமமூர்த்திநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்காளதேச நாட்டை சேர்ந்த இளம்பெண் 4 நபர்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்டார். மேலும் இளம்பெண்ணின் மர்ம உறுப்பில் மதுபாட்டிலால், அந்த நபர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தி இருந்தனர். இந்த சம்பவம் குறித்து ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு தம்பதி உள்பட 12 பேர் இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். … Read more

அவ எனக்கு மட்டும் தான்! அடித்துக்கொண்ட இளைஞர்கள்! அதன் பின் நடந்த கொடூரம்!

They are just for me! Beaten youth! The atrocity that followed!

அவ எனக்கு மட்டும் தான்! அடித்துக்கொண்ட இளைஞர்கள்! அதன் பின் நடந்த கொடூரம்! இந்த கடுமையான நாட்களில் எது எதுவோ பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது.ஆனால் சிலருக்கோ தாம் கொண்டுள்ள ஆசையினால் பிறரை மிக துச்சமாக நினைக்கின்றனர். சுஜித் என்ற நபர் குமரி மாவட்டம் திங்கள் நகரை அடுத்த இரணியல் பகுதியில் வசித்து வருகிறார். திங்கள் நகர் மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். சுஜித், நேற்று தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக, அதே பகுதியை சேர்ந்த … Read more

மனைவியை கண்டித்த கணவன்! எரித்துக் கொன்ற சோகம்!

fire-dead

மனைவியை கண்டித்த கணவன்! எரித்துக் கொன்ற சோகம்! ஆலந்தூரில் மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி.இவர் துணி இஸ்திரி போடும் பணி செய்து வருகிறார்.இவரது மனைவி பார்வதிக்கு(34), வேறு ஒரு நபருடன் தவறான தொடர்பு இருந்ததாக பாண்டிக்கு தெரியவந்துள்ளது. பல முறை பாண்டி தன் மனைவியை கண்டித்தும், மனைவி கணவன் சொல் கேட்காமல் அந்த நபருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.அடிக்கடி அந்த நபருடன் வெளியே சென்று வருவதாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த விசயத்திற்காக கணவன் மனைவி … Read more