ஜனவரி மாதத்தில் உச்சம் பெறும் கொரோனா தொற்று! இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை!
ஜனவரி மாதத்தில் உச்சம் பெறும் கொரோனா தொற்று! இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை! கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்தது.அதனால் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் சீனா, ஜப்பான், வடகொரியா போன்ற நாடுகளில் … Read more