அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்த அரசு!!
அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்த அரசு! அரசு ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை அரசு தெரிவித்துள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கான சிறப்பு தேர்வுகள் எழுதுவதற்கு விலக்கு பெறுவதற்கான வயதை அதிகரித்து அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்களுக்கும் சரி அரசு ஊழியர்களுக்கும் சரி பல நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் துறை மற்றும் சிறப்பு தேர்வுகள் எழுதுவதில் விலக்கு பெறுவதற்கான … Read more