மின்வாரிய ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்ய தடை!
மின்வாரிய ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்ய தடை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி மின்வாரிய தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் நலத்துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றுக்கு மின்வாரிய ஊழியர்கள் நோட்டீஸ் அனுப்பினார்கள்.அதில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.இல்லையெனில் ஜனவரி பத்தாம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தனர். மேலும் இம்மாதம் மூன்றாம் தேதி தொழிலாளர் துறை முன்னிலையில் தொழிற்சங்கத்தினர்,மின்வாரிய நிர்வாகம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது … Read more