இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே காலவகாசம்! மக்களே முந்துங்கள் இல்லையெனில் இதுதான் நிகழும்!
இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே காலவகாசம்! மக்களே முந்துங்கள் இல்லையெனில் இதுதான் நிகழும்! தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சொத்து வரியில் இருந்து தமிழக அரசுக்கு குறிப்பிட்ட அளவில் வருவாய் கிடைகிறது.இந்த வரியை வைத்து அரசு மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும், சாலை வசதி, குடிநீர் வசதி, கட்டமைப்பு பணிகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது. இந்த சொத்து வரியை அனைவரும் ஆண்டுதோறும் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் செலுத்த வேண்டும்.அதற்கான காலவகாசம் இன்னும் இரண்டு மாதங்களே … Read more