மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவ்வாறு நடந்து கொண்டால் ஓய்வூதியம் கிடையாது!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவ்வாறு நடந்து கொண்டால் ஓய்வூதியம் கிடையாது! மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்.அகவிலைப்படி,போனஸ் வழங்கிய பின் தற்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத் தொகையை கொடுப்பதற்கு அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அரசு முக்கிய விதியை மாற்றி அமைத்துள்ளது.மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த விதியை ஊழியர்கள் கடைபிடிக்காமல் புறக்கணிக்கும் பட்சத்தில் அவர்கள் ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியம் … Read more