அதிகரிக்கும் கொரானா! சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயர்வு
அதிகரிக்கும் கொரானா! சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயர்வு. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாட்டில் பல பகுதிகளில் கொரானா தொற்று வேகமாக பரவியதன் விளைவாக எண்ணற்ற உயிர்கள் பலியாகி வந்தன. இந்நிலையில் இந்த தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததின் பலனாக பாதிப்பு குறைய தொடங்கியது. இதனை அடுத்து தற்போது மீண்டும் நாட்டின் பல மாநிலங்களில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டு வரும் இந்த சூழலில், சில … Read more