இரண்டாக பிரிக்கிறது இந்திய அணி? எங்க ரெண்டு பேருக்கும் சண்டைதான்! வீரர் அதிரடி!
இந்திய அணி நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் இருந்து வெளியேறியது. இதற்கு பிறகு பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அடுத்து இந்திய அணி மேற்கு இந்திய தீவு அணியுடன் மோத உள்ளது. இதற்கு வீரர்கள் அறிவிக்க பட்ட நிலையில் அனைவரும் தயாராகி வருகின்றனர். இது எல்லாம் போக ரோஹித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையே மோதல் என அண்மைக்காலமாகவே பேசப்பட்டுவருகிறது. சர்வதேச ஐசிசி தரவரிசையிலும் இந்திய அணியிலும் டாப் 2 பேட்ஸ்மேன்கள் … Read more