வெத்து பேப்பரில் கையெழுத்து இடுவது இனி செல்லாது!! தெரிந்தால் செய்ய மாட்டீர்கள்!!
வெத்து பேப்பரில் கையெழுத்து இடுவது இனி செல்லாது!! தெரிந்தால் செய்ய மாட்டீர்கள்!! நாம் ஒரு நபரிடம் நம் அன்றாட தேவைக்காக இன்றைய நவீன மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறையில், கடன்களை நாடாமல் ஒருவரின் நிதித் தேவைகள் அனைத்தையும் கையாள முடியாது. கடன்கள் நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டது. ஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்னைத்தான் மலை போல நம்பி வந்திருக்கிறேன். தயவுசெய்து … Read more