வெரிடாஸ் வீட்டு கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதிக் சென்ற ஊழியர்கள்!!! காவல்துறையிடம் புகார் அளித்த சமையல்காரர்!!!
வெரிடாஸ் வீட்டு கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதிக் சென்ற ஊழியர்கள்!!! காவல்துறையிடம் புகார் அளித்த சமையல்காரர்!!! தேனி மாவட்டத்தில் வெரிடாஸ் வீட்டுக் கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதிக் சென்ற நிதிநிறுவன ஊழியர்கள் மீது சமையல்காரர் காவல் துறையினரிடம் தன்னுடைய ஆவணங்களை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டத்தில் க.விலக்கு அருகே உள்ள இந்திரா நகர் காலனியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். … Read more