அரசு குழந்தைகள் காப்பகங்களில் அதிகாரிகளின் அலட்சியம்!! 7 நாட்களுக்குப் பிறகு மாயமான சிறுமிளை தனிப்பட்ட மீட்பு!!

அரசு குழந்தைகள் காப்பகங்களில் அதிகாரிகளின் அலட்சியம்!! 7 நாட்களுக்குப் பிறகு மாயமான சிறுமிளை தனிப்பட்ட மீட்பு!!

அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்த மாயமான பெண் குழந்தைகள் 7 நாட்களுக்கு பிறகு தனிப்படை மீட்பு. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் காப்பகத்திலிருந்த இரண்டு பெண் குழந்தைகள் மாயமான சம்பவம் அத்கிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏழு நாட்களுக்கு பிறகு நாகப்பட்டினம் அருகே மீட்கப்பட்டனர். சிவகங்கை 48 காலனி பகுதியில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது குழந்தைகள் காப்பகம். இங்கு வழக்கில் சிக்கிய குழந்தைகள், வழக்கில் பாதிக்கப்பட்ட … Read more