பஞ்சாயத்து தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி முர்மு அறிவுறுத்தல்!

பஞ்சாயத்து தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி முர்மு அறிவுறுத்தல்! நம் நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நகரம், கிராமம், என பல்வேறு வகையான நகர பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துகளை வழி நடத்த தேர்தல் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு அரசு உயரதிகாரிகள் மற்றும் நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினத்தை … Read more